LATEST NEWS2 months ago
“என்னை எப்படியாவது காப்பாத்துங்க”.. 15 மணி நேர சித்திரவதை.. ஓமனில் ஐதராபாத் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீர் மல்க வெளியிட்ட பகீர் வீடியோ..!!
ஐதராபாத்தைச் சேர்ந்த ஷப்னம் பேகம் என்ற இளம்பெண், மாதத்திற்கு ரூ.50,000 சம்பளத்தில் ஓமனில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, அங்கு நரக வேதனையை அநுபவித்து வரும் அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏஜெண்டின்...