LATEST NEWS3 weeks ago
பகீர்!.. பாதி ஆபரேஷனில் சுயநினைவு வந்த சிறுமி!.. மருத்துவமனையில் நடந்த அலட்சியம்.. இறுதியில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ரேபரேலியில் அரங்கேறிய பெரும் துயரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில், மருத்துவர்களின் அசாத்திய அலட்சியத்தால் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம், அம்மாநில சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பெரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது....