CRIME2 hours ago
விளையாடச் சென்ற 10 வயது சிறுவன் மாயம்… பக்கத்து வீட்டு பேஸ்மென்ட்டில் சடலமாக மீட்பு..! கணினி ஆசிரியரின் வீட்டிற்குள் நடந்தது என்ன..?!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர், கஜானி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை வியாபாரி ஒருவரின் 10 வயது பேரனான வைபவ் வர்மா படுகொலை செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்பிய வைபவ், மதியம் 2...