LATEST NEWS1 month ago
ஒரே நாளில் ரூ.100 கோடி நஷ்டம்…!! எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள இருங்காட்டுக் கோட்டை சிப்காட் வளாகத்தில் மின்னணு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில், அந்த...