நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களுக்கும் நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது....
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாயுடுப்பேட்டையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் தனியார் பள்ளி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த மாணவியை,...