LATEST NEWS2 hours ago
“ஏற்கனவே எச்சரித்தும் கேட்காத அதிகாரிகள்.. 14 வயது சிறுமி துடிதுடித்து மரணம்.. மொராதாபாத்தில் அரங்கேறிய பயங்கரம் சம்பவம்”..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் கட்ஹர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைன்சியா கிராமத்தில், திங்கள்கிழமை நள்ளிரவு 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்ததில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....