LATEST NEWS2 hours ago
“உதவி கூவியும் ஒருத்தனும் ஓடி வரல!”.. பட்டப்பகலில் நடுரோட்டில் கொடூரம்.. கதறித் துடித்த பெண்.. ரூ.15 லட்சத்துடன் தப்பிய மர்ம கும்பல்.. பதற வைக்கும் வீடியோ…!!
பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள மகளிர் வங்கிக் கிளையிலிருந்து பெண் ஒருவர் ரூ.15 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அவர் அந்தப் பணப்பையைத் தனது ஸ்கூட்டரில் வைத்துவிட்டு வண்டியை எடுக்க முயன்ற கணத்தில், பின்னாலிருந்து மோட்டார்...