CRIME22 minutes ago
“ஐயோ கொடுமையே..” ஆடு மேய்க்கச் சென்ற 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி பின்னணி..!!
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, பாறை இடுக்கில் உள்ள சுனையில் விழுந்து 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் மாபெரும் சோக அலையையும் அசுர கொந்தளிப்பையும்...