LATEST NEWS2 hours ago
அட கடவுளே..! தண்ணீர் கூட இல்லாமல் 15 நாட்கள்.. 17 பேருக்கு நேர்ந்த சோகம்.. நடுக்கடலில் நடந்து என்ன..? ஸ்பெயின் கடலில் நடந்த கோரச் சம்பவம்..!!
வட ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் பாலேரிக் தீவுகளுக்கு 19 அகதிகளுடன் சென்ற படகு இன்ஜின் பழுதாகி நடுவழியில் சிக்கியது. 15 நாட்களாக உணவும் தண்ணீருமின்றி கடலில் தத்தளித்ததில் 17 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது....