CRIME2 hours ago
மனைவியின் சேலையிலேயே நேர்ந்த விபரீதம்.. 2 குழந்தைகளுடன் தந்தை எடுத்த கொடூர முடிவு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வல்லரசு. இவருக்கும், இவரது மனைவி ஸ்ரீபிரியாவுக்கும் இடையே அண்மையில் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஸ்ரீபிரியா, தனது இரண்டு குழந்தைகளையும்...