LATEST NEWS3 hours ago
576 கிராம் நகையோடு பயணம்…! நள்ளிரவில் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அரசு ஏசி பஸ்சில் நடந்த துணிகரம்…. போலீஸ் விசாரணை…!!
கோவை இடையர்வீதி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், அங்குள்ள ஒரு பிரபல நகைக்கடையில் ஐந்து வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். புதிய வடிவமைப்பு நகைகளைத் திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்குக் காண்பித்து வியாபாரம் செய்வதற்காக, 41 தங்க பிரேஸ்லெட்டுகளுடன்...