நாக்பூரின் லாகட்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சீத்லா மாதா கோவிலில் உள்ள உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை...
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்கும் நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கூரியர்...
கோவை இடையர்வீதி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், அங்குள்ள ஒரு பிரபல நகைக்கடையில் ஐந்து வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். புதிய வடிவமைப்பு நகைகளைத் திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்குக் காண்பித்து வியாபாரம் செய்வதற்காக, 41 தங்க பிரேஸ்லெட்டுகளுடன்...