தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்கும் நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கூரியர்...
கோவை இடையர்வீதி பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர், அங்குள்ள ஒரு பிரபல நகைக்கடையில் ஐந்து வருடங்களாகப் பணியாற்றி வருகிறார். புதிய வடிவமைப்பு நகைகளைத் திருவண்ணாமலையில் உள்ள கடைகளுக்குக் காண்பித்து வியாபாரம் செய்வதற்காக, 41 தங்க பிரேஸ்லெட்டுகளுடன்...