CRIME2 hours ago
“வெறும் 5 மாத இன்ஸ்டா பழக்கம்.. 15 வயது சிறுமியை கடத்தி வாலிபர் செய்த கொடூர செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூரில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த...