LATEST NEWS3 weeks ago
“நம்பவே முடியல…! 16 வயசுல கோபப்பட்டு வீட்டை விட்டு ஓடுன பையன்… 23 வருஷம் கழிச்சு அம்மாகிட்ட எப்படி சேர்ந்தான் தெரியுமா..?!”
கோவையில் இருந்து 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய மகனை, 23 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது தாய் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுவன், பஞ்சாப்...