CRIME1 day ago
“அடிப்பாவிகளா..! ஓட்டைய போட்டு ஆட்டைய போட்ட பெண்கள்..!” கலாம் நினைவு மியூசியத்தில் நடந்த அசுர திருட்டு.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி தெருவில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் முகமது அலி என்பவர் நடத்தி வந்த பழங்கால நினைவு அருங்காட்சியகத்தின் மேற்கூரையை இரவோடு இரவாக அசுரத்தனமாகப் பிரித்து, உள்ளே புகுந்த...