CRIME2 hours ago
நெஞ்சம் பதறுதே..! ஒரு அறுவை சிகிச்சை… அதற்குப் பிறகு திரும்பாத 31 வயது தாய்.. கதறும் 3 குழந்தைகள்… நடந்தது என்ன..? சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பிய ‘அந்த’ ஒரு சர்ஜரி.. திடுக்கிடும் பின்னணி..!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த 31 வயதான பெண் காவல் அதிகாரி, மத போதகர் மற்றும் மூன்று குழந்தைகளின் தாயான ரெபேக்கா டி பவுலா, டொமினிகன் குடியரசில் மேற்கொண்ட அழகியல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த...