LATEST NEWS4 weeks ago
“நான் திருடல.. என அழுதும் கேட்காத ஆசிரியர்கள்..! 10 ரூபாய் திருட்டுப் பழியால்… 4-ம் வகுப்புச் சிறுமி தூக்கில் தொங்கிய கொடூரம்..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் நியூ மண்டி காவல் எல்லைக்குட்பட்ட பசண்டா கலா கிராமத்தில், 10 ரூபாய் திருடியதாகக் கூறி ஆசிரியர் தாக்கியதால் மனமுடைந்த 10 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்...