CRIME3 hours ago
20 ஆண்டு காலப் பகை… 5 வயதுக் குழந்தையையும் விடாத கொடூரம்..!நெல்லையில் அரங்கேறிய கார் விபத்து நாடகம்..!!
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவர் மற்றும் இவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் மீதும், கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒரு மர்மக்...