CRIME2 hours ago
அய்யோ கடவுளே.. அறுந்து கிடந்த மின்சார கம்பி.. வீட்டின் அருகே விளையாடிய 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஜெகன் என்ற 5 வயது சிறுவன், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வீரச்சாமி தெருவைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவரின்...