CRIME2 hours ago
பகீர்..! பாம்பு கடித்து மனைவி பலி… அடுத்த நிமிடமே கணவன் எடுத்த விபரீத முடிவு… பரிதவிக்கும் பிஞ்சு குழந்தை.. உறைந்து போகவைக்கும் சம்பவம்..!!
ராஜஸ்தானின் பழங்குடியினர் வசிக்கும் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஷக்கர்வாடா கிராமத்தில், விஷப்பாம்பு கடித்து மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் கணவரும் நஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை...