CRIME2 hours ago
“அட கொடுமையே..!” 70 வயது பாட்டியின் வாயில் துணியை அமுக்கிய கொடூரம்..!” தோட்டத்தில் புகுந்த காம கொடூரன் செய்த வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியின் வாயில் துணியை அசுரத்தனமாக அடைத்துக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது இளைஞனை ஊர்மக்கள்...