LATEST NEWS2 hours ago
“9 நாட்கள் உணவு, தண்ணீரே இல்லை..!” மரண சுரங்கத்திற்குள் வாலிபருக்கு நடந்த நிஜ ‘மிராக்கிள்’.. நேபாளமே உறைந்துபோன அந்த நொடி.. நெட்டிசன்களை உருக வைத்த சம்பவம்..!!
நேபாளத்தின் திரிசூலி 3A சுரங்கப்பாதைக்குள் 9 நீண்ட நாட்கள் சிக்கித் தவித்த சஞ்சய் ஷா என்பவர், இறுதியாக அசாத்தியமான முறையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சிச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது....