CRIME2 hours ago
“அட பாவமே.. காருக்குள் விளையாடிய 9 வயது சிறுவன்..” அடுத்த நொடியே நேர்ந்த விபரீதம்.. கதறும் பெற்றோர்.. கோவையை உலுக்கிய நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!
கோவையில் 9 வயது சிறுவன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாகப் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவைத்...