LATEST NEWS1 day ago
பள்ளியில் நடந்த பயங்கரம்..! படிக்கட்டில் இருந்து விழுந்த 4-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் பகீர் சிசிடிவி..!!
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சாத்நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வர்ணிகா என்ற நான்காம் வகுப்பு மாணவி பள்ளி மெட்டுகளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நேற்று,...