LATEST NEWS12 minutes ago
“என்னது.. இன்னும் கொஞ்ச வருசத்துல நம்மள கொன்றுமா..?” AI லேப்பில் உருவாகும் கொடூர எமன்..! அலறி அடித்து ஓடிய ஆய்வாளர் வெளியிட்ட பகீர் தகவல்..!!
செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் சக்திவாய்ந்த “சூப்பர் AI”, அடுத்த சில ஆண்டுகளில் மனித குலத்தையே அழித்துவிடும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் எச்சரித்துள்ளார். இந்த கொடூரமான ஆபத்து குறித்த...