LATEST NEWS2 months ago
“9.5 கோடியெல்லாம் எனக்கு ஜுஜுபி!”.. சொந்த ஏ.ஐ ஸ்டார்ட்-அப் தான் கெத்து.. மாஸ் காட்டிய ஐ.ஐ.டி பட்டதாரி.. கூகுள், மெட்டாவை அலறவிட்ட இந்திய இளைஞரின் பின்னணி..!!
செயற்கை நுண்ணறிவு துறையில் திறமையான நிபுணர்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ஐ.ஐ.டி மும்பை பட்டதாரியான ரிஷப் அகர்வால், மெட்டா நிறுவனத்தின் கோடிக்கணக்கான ரூபாய் சம்பள வேலையை நிராகரித்துவிட்டு சொந்தமாக ஏ.ஐ. நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்....