கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மென்பொருள் பொறியாளர் கென்னத் மற்றும் அவரது மனைவி ஷ்வேதா ஆகியோர் கொலையைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியது டிஜிட்டல் தடயவியல்...
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற AI கருவிகளின் அதீத பயன்பாடு, மனிதர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனைப் பாதிப்பதாக சர்வதேச ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அன்றாடப் பணிகளுக்கு மூளையைப் பயன்படுத்தாமல் AI-ஐச் சார்ந்திருக்கும்போது, “அறிவாற்றல்...
AI தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சியால் இன்னும் ஐந்து- பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கே வேலையே இருக்காது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசில் போடு பாடலின் Theatreversion குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்....
செப்டம்பர் 5ஆம் தேதி அன்று உலகம் எங்கும் கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த்,...