LifeStyle7 years ago
காட்டிற்குள் கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த கணவன்..? ’20 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்’..!! விருதுநகரில் நடந்த பரபரப்பு..!!
மனைவியை பிடிக்காமல் எரித்து கொன்ற கணவன் கைது செய்யப்பட்டான் இன்று. விருதுநகர் பகுதியில் கட்டிடக் தொழிலாளியின் மகள் பானுரேகா இவளுக்கு வயது 20 . பெண்கள் கல்லூரியில் பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வருகிறாள்...