LifeStyle7 years ago
கோவை கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தி உடன் நுழைந்து நபர் !…. ஊழியர்களுக்கு நடந்த பரிதாபம்..!!
லோன் வாங்கித்தரேன் சொல்லி ஏமாற்றிய இடைத்தரகர் குணாளனை கோலா முடிவெடுத்த வெற்றிவேலன் .கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை...