TRENDING4 years ago
’கொரோனாவில் இருந்து தப்பிப்பது, “அதை எதிர்கொள்வது எப்படி”.? ’தெறிக்கவிடும்’ விழிப்புணர்வு ’பாடல்…! குவியும் வாழ்த்துக்கள்…!
கேரளாவில் கொரோனா வைரஸ் காரணமாக 44390 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 44165 வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், 225 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்....