கிரிக்கெட் ரசிகர்களுக்கு IPL-தான் திருவிழா அதற்காக களத்தில் இருக்கும் எட்டு அணிகளும் தங்களது அணியை பலப்படுத்துகிறது. ஒவ்வரு அணியும் உலகில் உள்ள திறமைவாய்ந்த வீரர்களை தாங்காது அணிக்காக தேர்வு செய்து ஏலத்தில் எடுத்துவருகிறார்கள். அந்த வகையில்...
ஐபிஎல் அணிகளில் மிகவும் வலிமையான அணிகளான சென்னை, மும்பை இரண்டு அணிகளும் டாமை ஏலத்தில் எடுக்க ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் இங்கிலாந்து இளம்புயல் டாம் பேண்டன்...