CINEMA4 hours ago
அந்த ஒரு வசனத்துக்காக 4 நாட்கள் ஷூட்டிங்கை நிறுத்தி வைத்த இயக்குனர் கே பாக்யராஜ் – கடைசியில் அவர் ஓகே செய்த அந்த சூப்பர் வசனத்தை எழுதியது யார் தெரியுமா?
இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பார்த்திபன். தாவணிக்கனவுகள் படத்தில் தனது சிஷ்யன் பார்த்திபனை சிவாஜி கணேசனுடன் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் குருநாதர் கே பாக்யராஜ். பிறகு தமிழ் சினிமாவில் பார்த்திபனும் டைரக்டர்...