தற்போது இந்திய முழுவதும் டிக் டாக்மோகம் அதிகரித்து வருகிறது. இதில் இளம் பெண்கள் டிக் டாக் வீடியோக்களை வெளியிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இதன் எதிரொலியாக குஜராத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் ஆர்பிதா சவுத்ரி...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். தீடிர் என்று நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சமப்வத்தை நேரில் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்....