சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பலரும் அறிந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் ஒரு ரயிலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு...
கொரோனா தற்போது உலகம் எங்கும் நம் பட்டிதொட்டி கேட்கும் ஒரு வார்த்தை இது, இது சீனாவில் ஆரமித்து இப்பொது உலக நாடுகள் பலவற்றில் பரவி உள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் சுகாதார கேடுகளில் இருந்து...
லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களின் இடம் பிடித்தவர் நயன்தாரா. ஐயா திரைபடம் முதல் அறிமுகமாகி பல ஹீரோக்களும் அவருக்கு ரசிகையாக இருக்கிறார்கள். தனி நடிகையாக அறம் படத்தின் நாயகன் போல நடித்து சிறப்பு பெற்றவர் அவர்....
உத்திரப் பிரதேச மாநிலம், லக்னோவில் ரிசர்வ் போலீஸ் அதிகாரி ஒரு பெண் தான் மேல் அதிகாரி எனக்கு தினமும் பாலியல் தொல்லை கொடுத்து கொண்டு இருக்கிறார். என் ஊர் காவல் நிலையத்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை...
சென்னையில் 68 வயது முதியவர் 13 வயது சிறுமியை தொடர்ந்து 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த விஷயம் அம்பலமானது. சென்னை வண்ணார பேட்டையில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு 68 வயது ஆகிறது ....
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு விவசாயி. 35 வயதாகிறது இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஆகையால் எந்த பெண்ணை பார்த்தாலும் ஒரு ஏக்கத்துடன் காமவெறியோடுதான் பார்ப்பார் . நாச்சியார்புரம் பகுதியில் உள்ள...
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் ரீதியான...
புனேவில் ஒரு பெண் புகாரில் அளித்துள்ளார், சூரஜ் நலாவடே தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகக் கூறி, நான் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி என்னை திருமணம் செய்யாமல் புறக்கணிக்கிறார் .திருமணத்தை ஏற்காத சூரஜ்...
கர்வம் வைத்து கொலை செய்த நபர். பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில்...
பெண்ணுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஒரு முடிவில்லா எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது நம் நாட்டில் .பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை...