பிரியங்கா சடலமான பின்பு வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன்! வெளிவரும் பகீர் தகவல் ?.. கொடூரன்களின் உச்சத்தில் ப்ரியங்காவின் மரணம் ?… - cinefeeds
Connect with us

TRENDING

பிரியங்கா சடலமான பின்பு வன்புணர்வு செய்த 17 வயது சிறுவன்! வெளிவரும் பகீர் தகவல் ?.. கொடூரன்களின் உச்சத்தில் ப்ரியங்காவின் மரணம் ?…

Published

on

பெண்ணுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஒரு முடிவில்லா எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது நம் நாட்டில் .பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் ஷிவா மற்றும் சின்ன கேசவலு ஆகிய இருவரும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஆவர்.

நால்வரும் காவல் நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.பிரியங்காவின் இருசக்கர வாகனம் பஞ்சரான நிலையில் அதை நான்கு குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவன் ஷிவா எடுத்து கொண்டு பஞ்சர் ஓட்ட எடுத்து சென்றான். பிரியங்காவை அந்த கொடூரர்கள் ஒரு அறைக்கு தூக்கி சென்று வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி சீரழித்துள்ளனர்.

Advertisement

 

Advertisement

பின்னர் அவரை கொலை செய்துள்ளனர், அந்த சமயத்தில் பஞ்சர் ஒட்டிவிட்டு ஷிவா வந்தான்.அப்போது சடலமாக கிடந்த பிரியங்காவை ஷிவா வன்புண்ர்வு செய்துள்ளான். இதன் பின்னரே பிரியங்கா பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.இந்த நான்கு கொடூர பிசாசுகள் தன இப்படிப்பட்ட ஒரு பாவத்தை புரிந்து இருக்கிறது அவர்களுக்கு அரசு ஒரு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in