மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் ஷூஜல்பூர் நகரத்தில், கடந்த 28-ம் தேதி மாலை 4.30 மணியளவில் 13 வயது மாணவி பள்ளி முடிந்ததும் வேனில் வழக்கம் போல வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது...
மருத்துவர் ப்ரியங்காவின் கொலை சம்பவம் காட்டு தீ போல் பரவிவரும் நிலையில் புதிதாக இதனை போன்று ஒரு சம்பவம் அரங்கேறிவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் உன்னவ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 2 பேறால்...
இந்தியாவில் பெண்பிள்ளைகள் பிறப்பதும் குறைவு, அப்படி மீறி பிறந்தாலும் அவர்களை வளர விடாமல் வன்புணர்வு செய்து அழித்து விடுகிறார்கள். பெண்களுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்குமோ ?… ஹைதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட...
பெண்ணுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஒரு முடிவில்லா எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது நம் நாட்டில் .பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை...
ஒரு பெண்ணை 5 நபர்கள் சேர்ந்து அவளை அடித்து உதைத்து வன்புணர்வு செய்யும்பொழுது அவர்களுக்குளே சண்டையிட்டு மண்டை உடைந்து ஒருவர் பலி. கடலூர் மாவட்டம், நெய்வேலியை அடுத்த கொல்லிருப்புக் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், ராஜதுரை,...