Uncategorized
13’வயது சிறுமி அண்ணா ஏன்’… ‘இந்த வழி போறிங்க குறுக்கு வழி’..மா..பின் “சக நண்பர்கள் ஆறுபேருக்கு விருந்தாக்கிய”… வேன் ஓட்டுநர்.. நாட்டையே பதறவைத்த நிகழ்வு..?
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டம் ஷூஜல்பூர் நகரத்தில், கடந்த 28-ம் தேதி மாலை 4.30 மணியளவில் 13 வயது மாணவி பள்ளி முடிந்ததும் வேனில் வழக்கம் போல வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது வேன் டிரைவர் அஜய் ஹாதி, ஒவ்வொரு மாணவிகளையும் அவர் அவர் வீட்டில் இறக்கி விட்டு வந்து கொண்டு இருந்தார். பின்னர் கடைசியாக ஒரு மனைவி மட்டும் வேனில் இருந்தார் அந்த மாணவியுடன் வேன் சென்று கொண்டு இருந்தது.
அப்போது வழக்கமாக செல்லும் பாதையில் செல்லாமல், வேறு ஒரு பாதையில் வேன் சென்றது, இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அண்ணா ஏன் இந்த வழி போறிங்க என்று கேட்டார் அதற்க்கு குறுக்கு வழி சீக்கிரம் போய்விடலாம் என்று கூறினார். மேலும் பயந்து போன மாணவி மீண்டும் கேட்டார். மாணவி உடனே அவரை வேன் டிரைவர் தாக்கியுள்ளார். பின்னர், ஆட்கள் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வேன் டிரைவரின் நண்பர்கள் ஆறு பேர் அங்கு காத்திருந்தனர் பின் நண்பர்கள் ஆறு பேருடன் சேர்ந்து வேன் டிரைவர் பள்ளி மாணவியை தொடர்ச்சியாக 5 மணிநேரம் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பின்னர் ஒரு வழியே அங்கிருந்து தப்பித்து வீடு வந்து சேர்ந்துள்ளார். பின்னர் பெற்றோரிடம் கண்ணீருடன் நடந்ததை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள். காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படியில் வழக்கு பதிவு செய்து , போக்சோ சட்டத்தின் கீழ் வேன் டிரைவர் மற்றும் 7 நண்பர்களையும் கைது செய்தனர்.