Uncategorized
‘ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காத’.. “காதலிகள் 2 போரையும் திருமணம் செய்த இளைஞர்”..முதன்-முறையாக முதலிரவில் இருபெண்கள்…?
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 2 பெண்களை காதலித்து வந்தார். அந்த பெண்களும் மாறி மாறி காதலித்தனர். அந்த இளைஞர் இரண்டு காதலிக்கும் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்
பின்னர் இரு பெண்களை காதலிக்கும் உண்மை தெரியவந்துள்ளது. அப்போது காதலரை யார் திருமணம் செய்து கொள்வது என்ற பிரச்சினை, எழுந்தபோது இரு பெண்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவில்லை இருபெண்களும் எனக்கு என் காதலன் வேண்டும் என்று பிடிவாதத்தில் இருந்தனர். இதனை அடுத்து இரண்டு பெண்களையும் சமாதானம் செய்த காதலர், இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஒரே நாளில் முதலிரவு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கேட்ட நெட்டிசன்கள் புலம்பிவருகிறார்கள்.