உயிர் நண்பரை கொடூர’.. “கொலை செய்த நணபர் ஓரினச்சேர்க்கையால்” நடந்த விபரீதம்..! - cinefeeds
Connect with us

Uncategorized

உயிர் நண்பரை கொடூர’.. “கொலை செய்த நணபர் ஓரினச்சேர்க்கையால்” நடந்த விபரீதம்..!

Published

on

ஓரினச்சேர்க்கைக்கு தினமும் நண்பரை தொடர்ந்து வளர்புறுத்தியதால் ஆத்திரமடைந்த நண்பர் தன் நண்பரையே கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரத்தில் சிங்கட் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் துப்பரவு தொழிலராக பணிபுரிந்தவர்கள், பாண்டு ,ரம்மிளன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் இதில் பாண்டு தன் நண்பரான ரம்மிளன் மீது காம வெறிகொண்டுள்ளார்.

Advertisement

அதனால் பாண்டு ரம்மிளனை தன்னுடன் ஓரினச்சேர்க்கு வருமாறும் அழைத்துள்ளார். இதேபோல் தினமும் தொடர்ந்து தன் நண்பரை டாச்சர் செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்மிளன் தன் நண்பரான பாண்டுவை கொலை செய்தார்.

பின்னர் கொலை செய்தபின் அந்த உடலை தீயிட்டு எரித்தார் பின் எறிந்த உடலை வெளியில் வீசிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அந்த வழியில் வந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரம்மிளனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in