பெண்ணுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஒரு முடிவில்லா எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது நம் நாட்டில் .பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை...
இந்தியா, ஹைதெராபாத் ,கால்நடை மருத்துவரின் கொலை சம்பவம் பெரும் சர்ச்சையாகி வருகிறது, இரவு நேரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தை பொலிசார்...