ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி வன்புணர்வு செய்து எரித்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும் என் கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை செய்த பின்னரும் சடலங்கள் மஸ்டெரியில் வைக்கப்பட்டு உள்ளது...
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்காவை கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்த நாள்வரை காந்த வாரம் என்கவுண்டரில் போலீசார் சுட்டு கொண்ரனர். இதில் என்கவுண்டரில் சுட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவரான சின்ன கேசவலு அவர்களின் மனைவி...
கடந்த சில வாரங்களாக இந்தியாவை உலுக்கிய நிகழ்வு பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்த சம்பவம் தான் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய நான்கு வாலிபர்களை நடுரோட்டில் வைத்து என்கவுண்டர் சுட்டு கொலை...
சற்றுமுன் காவல்துறை வெளியிட அதிர்ச்சி தகவல் ,கடந்த இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளான முகமது பாஷா,...
ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி என்ற 26 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து பெட்ரோல்வுற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது. இந்த சம்பவத்தை நான்கு பேர் செய்துவுள்ளனர் அதில் இருவர் 17...
இந்தியாவில் பெண்பிள்ளைகள் பிறப்பதும் குறைவு, அப்படி மீறி பிறந்தாலும் அவர்களை வளர விடாமல் வன்புணர்வு செய்து அழித்து விடுகிறார்கள். பெண்களுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்குமோ ?… ஹைதராபாத்தில் 26 வயது கால்நடை மருத்துவர் கொலை செய்யப்பட...
பெண்ணுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஒரு முடிவில்லா எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது நம் நாட்டில் .பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை...
இந்தியா, ஹைதெராபாத் ,கால்நடை மருத்துவரின் கொலை சம்பவம் பெரும் சர்ச்சையாகி வருகிறது, இரவு நேரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தை பொலிசார்...
காணாமல் போன கால்நடை மருத்துவரை எரித்து கொலை செய்ய பட சம்பவத்தில் ஒரு ஆதாரம் வெளியாகிவுள்ளது. இந்தியாவில் இளம் பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முதற்கட்ட பிரேத பரிசோதனை குறித்து பிரபல ஆங்கில ஊடகம்...