அரசு நமக்கு எவளோதடைபோட்டு இருந்தாலும் அதனை பின்பற்றாமல் நாம் நம் சுயநலத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நம் சுயநலமே நம்மை அழித்து வருகிறது, பிளாஸ்டிக் பொருட்களினால் நமக்கு மட்டும் கேடு அல்ல நம் வம்சத்திக்கே...
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் பிற வாழ் உயிர் இனங்கள் அழிந்து வருகிறது. அதற்கு எடுத்து காட்டாக, ஒரு மான் இறந்து உள்ளது. தாய்லாந்தில் இறந்த மான் வயிற்றில் இருந்து 7 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை...