TRENDING4 years ago
என்மகள் எதற்காக சுட்டு கொல்லப்பட்டாள் என்றே தெரியவில்லை?…கதறும் இந்திய பெண்ணின் பெற்றோர்!….
இந்தியாவை சேர்ந்த பெண் சடலமானார் கனடாவில்., கனடாவின் சர்ரேயில் உள்ள ஒரு வீட்டில் இருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.விரைந்து சென்ற பொலிசார் இறந்து கிடந்தவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவியாகிய பிரப்லீன்...