சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடிவந்துள்ளார் அந்தவகையில் இன்டெர்வியூக்கு பெங்களூர் சென்றுவிட்டு பஸ்ஸில் வரும் போது அருகில் இருகண்கள் தெரியாத மாற்றுத்திறனாளியான டேவிட் என்பவர் அமர்ந்த்திருந்தார். பின்னர்...
தர்மபுரியை சேர்ந்த திருமலை என்பவரின் மகள் நிவேதா ( 23 ) இவர் அருகில் உள்ள சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் M.sc தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியிலே தங்கி...