சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவில் ஒரு இளம் பெண் நெற்றியில் சுட்டு கொலை செய்ய பட்டார். அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர், டெல்லியில் தங்கி படிக்கிறார். உறவினர்கள் குடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில் அந்த பெண் தான்...
பிரியங்காவின் நிலை போன்று மீண்டும்ஒரு கோரா சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.பீஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தை சேர்ந்த குக்தா கிராமத்தில், 16 வயது சிறுமியின் சடலம் ஒன்றை எரிந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அந்த சிறுமியின் நெற்றியில்...