சென்னையை அடுத்த மேடவாக்கம் அரசு பள்ளியில், 8-ம் வகுப்பு படித்துவரும் மாணவனை ஆசிரியை அடித்ததால் தற்போது கண் பார்வை இழந்து பரிதவித்து வருகிறார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த பள்ளிகரணையைச் சேர்ந்த...
நாமக்கல் மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள ஊராட்சி பள்ளியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் மாலை 3 மணி அளவில் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வகுப்பு ஆசிரியை மிரட்டி வெறும் கைகளால்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ மாவட்டத்தில் இருக்கும் சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் இயக்கி வரும் அரசு பள்ளிக்கு ஆய்வுக்காக தீடிர் என்று சென்ற மாவட்ட நீதிபதி தேவேந்திரகுமார் பாண்டா பள்ளியை சுற்றி பார்த்துவந்தார். தீடிர்...