LATEST NEWS3 weeks ago
ரூ.5,000 கோடி மின்சார ஊழல்?.. மீண்டும் சீறும் லஞ்ச ஒழிப்புத்துறை… செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்த சிக்கல்..!!
திமுக ஆட்சியில் மின் கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பகுதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடமிருந்து மின் கொள்முதல்...