தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி...
ஈரோட்டில் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தாய்க்கு போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.எதை கண்ட அவரது தாயார் கதறி அழுதார்….இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது… ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த தம்பதி சதீஷ்குமார்...
2008-ல் தொடங்கிய ஐபிஎல் போட்டி வருடத்தில் மார்ச் மாதத்தில் நடைபெறும்…இந்நிலையில் 13ஆவது ஐபிஎல் டி20 தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டித் தொடர் நடப்பது குறித்த...