ஒரு வித்யாசமான திருமணம் நடந்து உள்ளது இதனால் இரு தரப்பினருக்கும் சண்டை வந்துவுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் 6 வாரங்களுக்கு முன்னால், இளம் ஜோடிக்கு நடந்த திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படாத குறையை...
மருத்துவர் ப்ரியங்காவின் கொலை சம்பவம் காட்டு தீ போல் பரவிவரும் நிலையில் புதிதாக இதனை போன்று ஒரு சம்பவம் அரங்கேறிவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் உன்னவ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 2 பேறால்...
இந்தியாவில் பல இடங்களில் பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது.அக்காலத்தில் பெண்களுக்கு தனி உரிமை, மரியாதை இருந்தது. அப்படிப்பட்ட பெண்களுக்கு இந்நிலைமை !.பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் தீ வைத்து...
மாணவர்கள் முன்னிலையில் ஆங்கிலத்தை படிக்கச் திணறிய ஆசிரியையின் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியிக்கு மாவட்ட நீதிபதி திடீர் சோதனைக்கு சென்றுள்ளார்.அப்பள்ளிக்கு சென்ற...