சென்னையில் உள்ள பல்லவரத்தை சேர்ந்த கவிதா (23) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செல் போன் கடையில் பணியாற்றி வந்தார். அப்போது உடன் பணியாற்றிய பொழிச்சலூரை சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பவரை காதலித்து வந்தார்....
25 வயதான இளம் பெண் துணைக்கு யாரும் இல்லாத காரணத்தினால் தன்னுடைய தலை ப்ரிசவத்தை தனக்கு தானே துணிச்சலுடன் பார்த்துக்கொண்டாள். ரயில்வேயடி ஸ்டேஷனில் அதுவும் நள்ளிரவில் . இந்த சம்பவம் நடந்தது சென்னை எழும்பூர் ரயில்வே...