மனைவியை பிடிக்காமல் எரித்து கொன்ற கணவன் கைது செய்யப்பட்டான் இன்று. விருதுநகர் பகுதியில் கட்டிடக் தொழிலாளியின் மகள் பானுரேகா இவளுக்கு வயது 20 . பெண்கள் கல்லூரியில் பி.ஏ 3 ஆம் ஆண்டு படித்து வருகிறாள்...
பாசி பயிறு பறிக்க சென்ற இடத்தில் கழுத்து அறுக்க பட்டு சடலமாக கிடந்த பெண் .விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள பரளச்சி சேதுபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ், சத்யபாமா. இவர்கள் விவசாயம் செய்கின்றனர். நேற்றிரவு சத்தியபாமா தங்களுடைய...
9 வயது சிறுமி நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளாள். பள்ளி மாணவி மீன் தொட்டில் 8 நிமிடம் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர்கள்...